30 வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் இருப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

30 வயதை கடந்த ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களும் தீராத மன உளைச்சலை ஏற்படுத்தி விடும். இப்படி திருமணம் கால தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்கள் மிக விரைவில் திருமணம் நடைபெற கல்யாண பரிகாரம் செய்ய வேண்டும். திருமணம் ஆகாத பெண்களுக்கான பரிகாரம் திருமணம் சீக்கிரம் நடக்க விரும்பும் பெண்கள் எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற ஒரு வியாழக்கிழமை தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு உடல் மற்றும் மன … Continue reading 30 வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் இருப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்